வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
Coimbatore:
கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.
இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.
இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.