தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில், மழைநீர் சேகரிப்பு மாராத்தான் போட்டி 18-05-2024 அன்று காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
Coimbatore: தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், தொண்டாமுத்தூரில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் நோக்கில் மாபெரும் மாராத்தான் போட்டியை வருகின்ற (18-05-2024) சனிக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டியானது தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
எனவே மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.