வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் சுற்றி ஆடிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீச்சட்டி ஏந்தி கம்பம் சுற்றி ஆடினார்.


Coimbatore: கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல்திருவிழா துவங்கி முடியும் வரை ஒவ்வொரு நாளும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வும் நடைபெறுகிறது.



இந்நிலையில் நேற்றைய தினம் மே.16 நடைபெற்ற கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தி கம்பத்தை சுற்றி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார். இதனை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...