தாராபுரம் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக மரணம். பல்வேறு கட்சியினரும் பொது மக்களும் அஞ்சலி.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்த பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக அகால மரணம் அடைந்தார். அவருக்கு தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் மறைந்த பழனிவேல் பணியாற்றிய போது பத்திரிகை துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் புதுமைகளை பற்றியும். அவர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிக வியாபாரிகள், ஆகியோரிடத்தில் நான்கு பழகி அனைவருடைய அன்பையும் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து.

அவருக்கு பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவர் பத்திரிக்கை துறையில் ஆற்றிய பணியினை நினைவு கூறினர்.

இதில் திமுக, அதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, ஓபிஎஸ் அணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மறைந்த பழனிவேல் பணியாற்றிய போது பத்திரிகை துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் புதுமைகளை பற்றியும். அவர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிக வியாபாரிகள், ஆகியோரிடத்தில் நான்கு பழகி அனைவருடைய அன்பையும் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து.
அவருக்கு பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவர் பத்திரிக்கை துறையில் ஆற்றிய பணியினை நினைவு கூறினர்.
இதில் திமுக, அதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, ஓபிஎஸ் அணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.