கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பைனான்ஸ் மேனேஜர் தினேஷின் பைக் மர்ம நபர்களால் திருடப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவை ஆவராம்பாளையம், தெற்கு வீதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25) பைனான்ஸ் நிறுவன மேனேஜர்.
இவர் நேற்று சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நிறுத்தி இருந்த இவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். பின் இது குறித்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று மே.20 அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் நேற்று சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நிறுத்தி இருந்த இவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். பின் இது குறித்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று மே.20 அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.