கோவை லங்கா கார்னர் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் மற்றும் ரெடிமேடு சிறு பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் இன்று (22.05.2024) மாநகராட்சிக்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது,மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி ஆணையாளர் செந்தில்குமரன், உதவி பொறியாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்றும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது,மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி ஆணையாளர் செந்தில்குமரன், உதவி பொறியாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.