காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், 20 இயற்கை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்க உள்ளது. நீர் மேலாண்மை மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சிகள் உள்ளடங்கும்.
கோவை: இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் 20 விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, உரம் தயாரித்தல் மற்றும் பல பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.