கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் விதமாக ரெடிமேட் பாலம் அமைப்பது மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் வடிகாலுடன் கூடிய 'ரெடிமேட் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.
மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.