கோவை பீளமேடு பாலசுப்பிரமணியம் நகரில் மரக்கன்றுகளை நட்ட திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மழை பெய்ய வேண்டியும், கோவை பீளமேடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மழைக்காகவும், கோவை பீளமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக இன்று மே.23 கோவை பீளமேடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மரக்கன்றுகளை நட்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...