கோவை கே.ஜி.மருத்துவமனையில் மே.26 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கோவை: கோவை கே.ஜி.மருத்துவமனையில் நேற்று மே.26 நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள், அதிநவீன இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தொடங்கி வைத்தார்.

பின்னர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர். ஜி.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில், K.G.I.S.L தலைவர் அசோக் பக்தவத்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் தளபதி இளங்கோ, திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பெரியகடை வீதி பகுதி-2 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் MC., ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர். ஜி.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில், K.G.I.S.L தலைவர் அசோக் பக்தவத்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் தளபதி இளங்கோ, திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பெரியகடை வீதி பகுதி-2 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் MC., ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.