உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு பிரியாணி

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.


திருப்பூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.



அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...