அன்னூரில் தங்க சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வைரல்

அன்னூரில் மளிகை கடையில் ஒரு இளைஞர் தனலட்சுமி என்பவரிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை பறித்தது அடுத்து வெளியான சிசிடிவி காணொளி வைரலாகியுள்ளது, இளைஞர் கைது.


கோவை: அன்னூர் காவல் நிலைய பகுதியில் சமீபத்தில் மளிகை கடையில் தனலட்சுமி(49) பொருள் வாங்க வருவது போல் நடித்த இளைஞர் ஒருவர் அவரிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மே.28 பிலிப் மேத்யூ (23) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் தங்க சங்கிலியை பறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது மே.28 இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...