கோவை மருதமலை அருகே உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தாயை பார்த்து வேதனையுடன் அருகிலேயே நின்றிருக்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கி மருத்துவக்குழுவினர் பார்த்து வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலை அடிவார பகுதியில் இன்று மே.30 வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்து, பழங்கள் கொடுத்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், தாயை பார்த்து வேதனையுடன் நிற்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...