கடந்த மே.29 ஆம் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு உறங்க சென்றுவிட்டு அதிகாலையில் எழுந்து பார்த்த போது இரு மாடுகள் திருடு போனது.
Coimbatore: மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த பிரபு 10 பசு மாடுகளை வளர்த்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மே.29 ஆம் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு உறங்க சென்றுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது இரு மாடுகள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் அப்துல்லா, ஜாவித், ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரை நேற்று ஜூன்.1 கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த மே.29 ஆம் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு உறங்க சென்றுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது இரு மாடுகள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் அப்துல்லா, ஜாவித், ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரை நேற்று ஜூன்.1 கைது செய்தனர்.