கோவை பீளமேடு அருகே கொடிசியா வளாகத்தில் ஜூன் 6-10 தினங்களில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினர்கள் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர் நந்தினி ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை: கோவை பீளமேடு அடுத்துள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் இன்டெக் 2024சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சியின் துவக்க விழா இன்று ஜூன்.6 காலை நடைபெற்றது.
இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.
இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.
இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.