இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Coimbatore: பொள்ளாச்சியில் மாட்டுச்சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதி வழக்கறிஞர் உயிரிழந்தது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐஜி காலனி சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி கீதா கணவருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல சென்ற போது, மாட்டு சந்தை அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் பெண்வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐஜி காலனி சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி கீதா கணவருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல சென்ற போது, மாட்டு சந்தை அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் பெண்வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.