கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவல் குல்வுந்தர் கவுருக்கு தபெதிக சார்பில் தங்க மோதிரம் பரிசளிப்பு

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் "குல்விந்தர் கவுரை பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைப்பதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.


கோவை: பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப்., காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். தன் தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று கூறியிருக்கிறார்.



விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார் என குறிப்பிட்ட தபெதிக, விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனை ஆக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை "குல்விந்தர் கௌரை, பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைக்கிறோம் என அந்த அமைப்பின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...