தேவனூர்புதூர் மற்றும் சாலைப்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர் துணை மின் நிலையம் மற்றும் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை நிகழும் என்று மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் ஆர்.தேவானந்த் மற்றும் சி.கருணாமூர்த்தி அறிவிப்பு.


கோவை: அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமர்ப்பி பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம் , ஆண்டியூர், சி.பொ.சாளை, எரிசினம்பட்டி , எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.கருணாமூர்த்தி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...