கோவையில் 600 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு, ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் மற்றும் பாரதி இன்டீரியர்ஸ் மற்றும் நண்பர்களின் உதவி மூலம் மூன்று நாட்களாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் 28வது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு, பாரதி இன்டீரியர் நிறுவனர் ஜெயசீலன் மற்றும் சசிரேகா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுரேஷ், தீபிகா, வாலிபர் சங்கத் தோழர்கள் சிவா, சஞ்சய், ஜெகதீஷ், ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...