அண்ணாமலை படத்தை வைத்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியரிடம் இந்து மக்கள் சேவா அமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.


கோவை: கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை யில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டப்பட வீடியோ வைரல் ஆனது.



இதை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து இந்து மக்கள் சேவா இயக்கம் தலைவர் மணிகண்டன் பேசுகையில், ஆடு வெட்டுகிற காட்சிகள் வெளி வந்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் எம்பி கங்கனா மீது நடத்தப்பட தாக்குதலுக்கு கோவையிலிருந்து திமுக ஆதரவு பெற்ற பெரியார் திரவிட கட்சிகள் பாராட்டி மோதிரம் அனுப்பி உள்ளனர். இப்படி சூழலில் தொடந்து வன்முறை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...