கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை ரத்த தானம் முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.


கோவை: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் இந்த ரத்ததான முகாமை நடத்துகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்குகிறார். இஎஸ்ஐ ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...