மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் - வீடியோ வைரல்

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் செல்லும் நேரத்தில் படிக்கட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்குப்பிறகு அங்கிருந்து வெளியேறின. இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் இரட்டை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூன்.16 மாலை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிக்கு பக்தர்கள் செல்லும் நேரத்தில் இரட்டை காட்டு யானைகள் படிக்கட்டில் வந்து நின்றன.

இதையடுத்து நீண்ட நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த காட்சிகள் தற்போது இன்று ஜூன்.17 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...