மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூன்.20 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று ஜூன்.20 நடத்தப்பட்டது.

தொடர்ந்து சில நாட்கள் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் குறைகளை மனுவாக எழுதி தந்து தீர்வு காணலாம். 

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இன்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...