உடுமலையில் நகர பாஜக சார்பில் யோகா தின விழா கொண்டாட்டம்

நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகம் எதிரில் ஐ.எம்.ஹாலில் இன்று சர்வதேச யோகா தின விழா திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. நகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சம்பத், உடுமலை நகர செயலாளர் ஜோதிடர் முருகேசன், நகர துணைத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, ஊடகப்பிரிவு நகரத் தலைவர் கண்ணன், தரவு தர மேலாண்மை கோபிநாத், ஆரியபவன் ரவி, தங்கவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...