சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயர்வு

இதனால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் 6.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


Coimbatore: சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 13 அடியாக இருந்த சிறுவாணியின் நீா்மட்டம் புதன்கிழமை 14.53 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில், தொடா் கனமழையால் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.27) 18.89 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயா்ந்துள்ளது.

இதனால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் 6.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...