கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு இன்று (04.07.2024) மாற்றப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்கள் இன்று (04.07.2024) சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS தலைமையேற்று மேற்கொண்டார்.

கடமான்களை வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS, உதவி ஆணையர் செந்தில்குமரன், வன கால்நடை அலுவலர் சுகுமார், வன சரகர் திருமுருகன், மாநகராட்சி கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பல மாநகராட்சி அலுவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...