கோவை உக்கடம் பெரியகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் உக்கடம் பெரியகுளம்-கரும்புக்கடை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை ஜூலை 11 அன்று நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (ஜூலை 11) உக்கடம் பெரியகுளத்தில் இருந்து கரும்புக்கடை வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண் 86-க்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த பாசன வாய்க்காலின் நிலையை ஆணையர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, வாய்க்காலை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொது) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் பல மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...