தமிழகத்தில் வீட்டு மின் கட்டணம் உயர்வு: 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு புதிய கட்டண விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

புதிய கட்டண விகிதத்தின்படி, 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 4.60 காசுக்கு பதிலாக 4.80 காசு வசூலிக்கப்படும். 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 6.45 காசு வசூலிக்கப்படும்.

501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே 8.15 காசு வசூலிக்கப்பட்டது, தற்போது 8.55 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.10.20க்கு பதிலாக ரூ.10.70 வசூலிக்கப்படும்.

1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே ரூ.11.25 வசூலிக்கப்பட்டது, தற்போது ரூ.11.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...