சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்

கோவை சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள முத்துசாமி திருமண மண்டபத்தில் ஜூலை 16 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறங்காவலர் குழு துணைத் தலைவர் கவிதா கல்யாண சுந்தரம், கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், மன்ற தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...