சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்

கோவை சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள முத்துசாமி திருமண மண்டபத்தில் ஜூலை 16 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறங்காவலர் குழு துணைத் தலைவர் கவிதா கல்யாண சுந்தரம், கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், மன்ற தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...