கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் நடைபெறும் மேம்பால பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


கோவை: கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அவர் பொதுமக்களின் குறைகளையும் கேட்டு அறிந்தார்.



இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன், 26 - வது வட்ட கழக செயலாளர் ஆ. மாடசாமி, ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பயணியர் தியாகு ஆகியோர் உடனிருந்தனர். மேலும், பகுதி கழக செயலாளர் ப. வெள்ளிங்கிரி, 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி, மாவட்ட பிரதிநிதி பூவை துரைசாமி உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வு நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...