கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றும் பணி ஜூலை 23 அன்று நடைபெற்றது. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகราட்சியின் 27வது வார்டில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 அன்று, பீளமேடு மாஸ்தி கவுண்டர் வீதி மற்றும் ஜெகநாதபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள சாக்கடை மண்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.





இதே போன்று, பீளமேடு பாரதி காலனி மற்றும் முருகன் கோயில் முன்புறம் உள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இங்கு சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.



இந்த பணிகளை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரடியாக மேற்பார்வையிட்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...