பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பல்வேறு வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆர்.கே நகர் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். அதிகாரிகளும் நகரமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் இன்று (ஜூலை 23) காலை பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

வார்டு எண் 12, 19, 27 மற்றும் 30 ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஆர்.கே நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். குழந்தைகள் காலை உணவு உண்டு மகிழ்ந்ததை நேரில் கண்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி அலுவலர்களும், நகரமன்ற உறுப்பினர்களும் நகராட்சி தலைவருடன் இணைந்து பங்கேற்றனர். இந்த ஆய்வு மூலம் பல்வேறு பகுதிகளின் நிலைமைகளை நேரடியாக அறிந்து கொண்டதோடு, காலை உணவு திட்டத்தின் செயல்பாட்டையும் நேரில் கண்காணித்தார்.
வார்டு எண் 12, 19, 27 மற்றும் 30 ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஆர்.கே நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். குழந்தைகள் காலை உணவு உண்டு மகிழ்ந்ததை நேரில் கண்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி அலுவலர்களும், நகரமன்ற உறுப்பினர்களும் நகராட்சி தலைவருடன் இணைந்து பங்கேற்றனர். இந்த ஆய்வு மூலம் பல்வேறு பகுதிகளின் நிலைமைகளை நேரடியாக அறிந்து கொண்டதோடு, காலை உணவு திட்டத்தின் செயல்பாட்டையும் நேரில் கண்காணித்தார்.