உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரம் மாற்றம்: ஆகஸ்ட் 1 முதல் அமல்

உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரம் ஆகஸ்ட் 1, 2024 முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 1, 2024 முதல் நீதிமன்றத்தின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் உச்ச நீதிமன்ற விதிகள், 2013-ன் Order II-ன் Rule 4-ன் துணை விதி (3)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தின்படி, Order II-ன் Rule 1, 2 மற்றும் 3 ஆகியவை பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:

Rule 1: தலைமை நீதிபதியின் எந்தவொரு உத்தரவுக்கும் உட்பட்டு, நீதிமன்ற அலுவலகங்களின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும்.

Rule 2: நீதிமன்ற அலுவலகங்கள் விடுமுறை நாட்களிலும், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும்.

Rule 3: நீதிமன்ற விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறைகளின் போது, தலைமை நீதிபதி உத்தரவிடும் நேரங்களில் நீதிமன்ற அலுவலகங்கள் திறந்திருக்கும்.

இந்த புதிய மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...