வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்ட மழலையர்கள்

வெள்ளலூர் குளக்கரையில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்காவை The Camford International School மற்றும் PSG aided primary School மாணவர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்வையிடலாம்.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா பல்வேறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.



இந்த பூங்காவை பார்வையிட சனிக்கிழமை (17.8.2024) அன்று The Camford International School மாணவர்களும், திங்கட்கிழமை (19.8.2024) அன்று PSG aided primary School மாணவர்களும் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.





பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித முன்பதிவும் இல்லாமல் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்காவை பார்வையிடலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் 9843346298 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...