வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்ட மழலையர்கள்

வெள்ளலூர் குளக்கரையில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்காவை The Camford International School மற்றும் PSG aided primary School மாணவர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்வையிடலாம்.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா பல்வேறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.



இந்த பூங்காவை பார்வையிட சனிக்கிழமை (17.8.2024) அன்று The Camford International School மாணவர்களும், திங்கட்கிழமை (19.8.2024) அன்று PSG aided primary School மாணவர்களும் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.





பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித முன்பதிவும் இல்லாமல் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்காவை பார்வையிடலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் 9843346298 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...