பொள்ளாச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என பொள்ளாச்சி செயற்பொறியாளர் எஸ். ராஜா அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 21, 2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள் பின்வருமாறு:

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சலம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், பெரியாகவுண்டனூர், அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், ஏரிப்பட்டி, கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...