கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் மாவட்ட காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுடன், காவல்துறை மேற்பார்வை இயக்குநர் (ஐஜி) செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை தலைமை இயக்குநர் (டிஐஜி) சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...