துடியலூர் திமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வரவேற்பு

கோவை துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கட்சியில் இணைந்தனர். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 2) புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சி துண்டுகளை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...