கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை

கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நொய்யல் ஆற்றுக்கு மாற்றாக சிலை கரைப்பதற்கு மாற்று இடம் கோரிக்கை.


கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.3) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் விநாயகர் சிலையை அங்கு கரைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, சிறிய குளத்தில் சிலையை கரைப்பதற்கு ஏற்ற மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...