பிரான்ஸ் சென்ற கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் - பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரான்ஸ் பாரிஸில் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளை சந்தித்துள்ளார்.



இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...