கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரான்ஸ் பாரிஸில் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளை சந்தித்துள்ளார்.

இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.