கோவை வாகனங்களில் 'போலீஸ் அக்கா' திட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை காவல்துறையினர் ஒட்டி வருகின்றனர். இந்த பணி செப்டம்பர் 5 முதல் தொடங்கியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை காவல்துறையினர் ஒட்டும் பணியை செப்டம்பர் 5 முதல் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள், குறிப்பாக பெண்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஆட்டோக்களில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வின் போது, காவல்துறையினர் பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...