கோவை மாநகராட்சி ஆணையாளர் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வார்டு 1-ல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், வார்டு 5-ல் சாலை சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (செப்டம்பர் 20) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில், வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 1-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கேப்டவுன் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் கிழக்கு மண்டலத்தின் வார்டு எண் 5-க்குட்பட்ட விஸ்வாசபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இப்பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...