கோவை ஹட்கோ காலனியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்தார். இந்த மையம் நாளை திறக்கப்பட உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52-க்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) புதன்கிழமை ஆய்வு செய்தார்.

இந்த குழந்தைகள் நல மையம் நாளை திறப்பு விழா காண இருக்கிறது. இதனை முன்னிட்டு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, ஹட்கோ காலனி மாணிக்கம், வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த குழந்தைகள் நல மையம் நாளை திறப்பு விழா காண இருக்கிறது. இதனை முன்னிட்டு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, ஹட்கோ காலனி மாணிக்கம், வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.