கோவை கணபதியில் பாஜக மூத்த நிர்வாகி பண்டித் தீனதயாள் உபாத்தியாயாவின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில பொருளாளர் Sr. சேகர் முன்னிலையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: பாரதிய ஜன சங்கத்தின் மூத்த தலைவரான பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் 108வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 25) கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் அவர்களின் ஆலோசனைப்படி, கணபதி மண்டலத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பாஜக மாநில பொருளாளர் Sr. சேகர் அவர்கள் முன்னிலையில், கணபதி மண்டல தலைவர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றதுடன், பாஜக உறுப்பினர் என்ற ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டன.

மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்டச் செயலாளர் கணபதி துரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைந்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் அவர்களின் ஆலோசனைப்படி, கணபதி மண்டலத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பாஜக மாநில பொருளாளர் Sr. சேகர் அவர்கள் முன்னிலையில், கணபதி மண்டல தலைவர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றதுடன், பாஜக உறுப்பினர் என்ற ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டன.
மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்டச் செயலாளர் கணபதி துரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைந்தது.