கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா

கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி, அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர், வேட்டுவபாளையம், தெக்கலூர், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கானூர், நம்பியாம்பாளையம், இராமநாதபுரம், கருவலூர், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் G வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் செயல்வீரர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...