கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி: காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி அமைத்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உரையாற்றி உறுதிமொழி ஏற்றார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



அவர்கள் "சுத்தமாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்", "குப்பை போடவே குப்பை தொட்டி", "சுத்தமான பூமி", "பசுமை பூமி" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...