ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக்!

கோவை: பேக்கரி செயின் ஆன் தி பிரெஞ்ச் லோஃப் நிறுவனம் கோவையில் புரூக் பீல்ட் மாலில் முதல் முறையாக 600 கிலோ எடையுள்ள மிக நீளமான போட்டோ கேக் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மகாதேவன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனால்டு பெர்னாண்டஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நிகழ்த்தினர். இசை நிகழ்ச்சியை பொதுமக்களை அனைவரும் கவர்ந்தது. 





நிகழ்ச்சியில், டீன் பவுண்டேஷன் மற்றும் சங்கர கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட 'டான் உதச்வ்' ன் ஒரு பகுதியாக 60 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு, இசை உலகில் தென்னிந்தியாவின் பிரபலம் மற்றும் ஜாம்பவான்களின் நினைவாக இக்கேக் அர்பணிக்கப்பட்டது.





இதில் 600க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களின் புகைப்படங்களை கொண்டு இந்த கேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மூலம் வசூலாகும் பணத்தை தனிநபரின் மருத்துவ உதவிக்கும் மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவு அளித்து வரும் டீன் பவுண்டேசன் மற்றும் சங்கர கண் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...