ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக்!

கோவை: பேக்கரி செயின் ஆன் தி பிரெஞ்ச் லோஃப் நிறுவனம் கோவையில் புரூக் பீல்ட் மாலில் முதல் முறையாக 600 கிலோ எடையுள்ள மிக நீளமான போட்டோ கேக் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மகாதேவன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனால்டு பெர்னாண்டஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நிகழ்த்தினர். இசை நிகழ்ச்சியை பொதுமக்களை அனைவரும் கவர்ந்தது. 





நிகழ்ச்சியில், டீன் பவுண்டேஷன் மற்றும் சங்கர கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட 'டான் உதச்வ்' ன் ஒரு பகுதியாக 60 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு, இசை உலகில் தென்னிந்தியாவின் பிரபலம் மற்றும் ஜாம்பவான்களின் நினைவாக இக்கேக் அர்பணிக்கப்பட்டது.





இதில் 600க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களின் புகைப்படங்களை கொண்டு இந்த கேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மூலம் வசூலாகும் பணத்தை தனிநபரின் மருத்துவ உதவிக்கும் மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவு அளித்து வரும் டீன் பவுண்டேசன் மற்றும் சங்கர கண் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...