உயிர் நிழல் 2016 -பிரம்மாண்ட விலங்கியல் புகைப்படக் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓசை அமைப்பு சார்பில் உயிர் நிழல் - 2016 புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியம் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.



 





இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில்:
13 வருடங்களாக இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 2500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு காடுகளை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளான. இதில் உள்ள உயிரினங்களின் புகைப்படங்கள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பான அனைத்து தகவலும் அறியும் வகையில் உள்ளது. இன்றிய சமுதாயத்தில் நாம் அனைவரும் காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாக்கபட வேண்டும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்தியாவில் தலைசிறந்த புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





இந்நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமசாமி, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், கலைஞர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.













Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...