கோவை சாய்பாபா காலனி ரோட்டரி கிளப்பின் சார்பில் அப்பகுதியில் செயல்படும் இன்பான்ட் ஜீசஸ் கான்வென்ட் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த 70 மாணவ மாணவிகள் உட்பட 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.




1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.


