ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள்

கோவை சாய்பாபா காலனி ரோட்டரி கிளப்பின் சார்பில் அப்பகுதியில் செயல்படும் இன்பான்ட் ஜீசஸ்  கான்வென்ட் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த 70 மாணவ மாணவிகள் உட்பட 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.







Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...