பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி, முதியவர் கைது

கோவை பீளமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் மயில்சாமி. நேற்று மாலை இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும் போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. சுதாரித்து கொண்ட மயில்சாமி, அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் மெதுவாக சென்றார். அப்போது, வீட்டிற்குள் இருந்த நபர் பீரோவை உடைக்க முயன்று கொண்டிருந்தார். இதை பார்த்த மயில்சாமி அவரை கையும், களவுமாக பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தர். விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த குமார் (64) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...